381
சென்னை மயிலாப்பூர் பகுதியில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பைத் தடுக்க 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இ...

918
ஆவடி அடுத்த அய்யபாக்கம் அருகே பேருந்தை முந்தி செல்ல முயன்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியி...

637
திருச்சி மாவட்டம், துறையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் பணமோ, நகைகளோ இல்லாத நிலையில், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை திருடிச் சென்றுள்ளனர். தனிய...

339
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கால்நடை சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை முத்து என்ற இளைஞர் திருடி தப்பி செல்ல முயன்றதாக கூறி, அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து தாக்கி ப...

360
கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற நபர் உயிரிழந்தார். அர்ச்சுனன் என்பவர் தனது மகனை கல்லூரி பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு செல்ல கோபி - ஈரோ...

534
பண்ருட்டி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் வேல்முருகனின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தியதாக தீயணைப்பு வீரர்கள் குமரேசன் மற்றும் அருள்பிரகாஷ் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விட...

288
சென்னை கொளப்பாக்கம், பொழிச்சலூர் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களை இயக்குவதில் கடும் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில்  மழைநீர் வடிகால் பணிகள் மந்தமாக நட...



BIG STORY